பயங்கரவாத தடைச் சட்டத்தினை நிறைவேற்றாமல் தடுக்க வேண்டும் – உறவுகள் கோரிக்கை
பயங்கரவாத தடைச் சட்டத்தினை நிறைவேற்றாமல் இருக்க அனைவரும் ஒன்றுகூட வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்க செயலாளர் சிரேஸ்ட. ஜெனிட்டா இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், “பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்துவதானது தமிழ் மக்களுக்கு ஜனநாயக போராட்டத்தை பாதுகமாக்கும் என்பதற்காகவும் எமது உரிமைகளை கேட்க முடியாத நிலை … Continue reading பயங்கரவாத தடைச் சட்டத்தினை நிறைவேற்றாமல் தடுக்க வேண்டும் – உறவுகள் கோரிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed